tiruppur திருப்பூரில் 1,310 லிட்டர் பாமாயில் பறிமுதல் நமது நிருபர் செப்டம்பர் 9, 2019 திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,310 லிட்டர் பாமாயில் உணவு பாதுகாப்பு அதி காரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.